Uncategorized மணி மகுடம் -புத்தக வடிவில் Date: November 15, 2017Author: sundararajan 0 Comments குவிகத்தில் தொடர் கதையாக வந்த சரித்திர நாவல் “மணிமகுடம்”. ஜெய் சீதாராமன் எழுதிய காவியம். பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து அதில் வந்த பாத்திரங்களையே மையமாக வைத்து அதில் முடியாமல் இருந்த சம்பவத்தை முடித்து வைத்த கதை ! பாண்டியனின் மணிமகுடத்தை ஈழ மன்னன் மகிந்தனின் கோட்டையிலிருந்து வந்தியத்தேவன் எடுத்துவந்து ராஜராஜ சோழனுக்கு அளித்ததாகக் கதை. லதா தன் அருமையான வண்ணத்தில் கதைப் பாத்திரங்களை வரைந்து கொடுத்த கதை! விரைவில் புத்தகமாக வரப்போகிறது. உங்கள் பிரதிக்கு முந்துங்கள் ! Rate this:Share this: Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp Click to share on Facebook (Opens in new window) Facebook Click to share on X (Opens in new window) X Like Loading...