குவிகத்தில் தொடர் கதையாக வந்த சரித்திர நாவல் “மணிமகுடம்”. 

ஜெய் சீதாராமன் எழுதிய காவியம். 

பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து அதில் வந்த பாத்திரங்களையே மையமாக வைத்து அதில் முடியாமல் இருந்த சம்பவத்தை  முடித்து வைத்த கதை !

பாண்டியனின் மணிமகுடத்தை ஈழ மன்னன் மகிந்தனின் கோட்டையிலிருந்து  வந்தியத்தேவன் எடுத்துவந்து ராஜராஜ சோழனுக்கு அளித்ததாகக்  கதை.  

லதா தன்  அருமையான   வண்ணத்தில் கதைப் பாத்திரங்களை வரைந்து கொடுத்த கதை! 

விரைவில் புத்தகமாக வரப்போகிறது. 

உங்கள் பிரதிக்கு  முந்துங்கள் !