Uncategorized இலக்கியவாசல் Date: January 17, 2018Author: sundararajan 0 Comments ஸ்ரீனிவாச காந்தி நிலையம், அம்புஜம்மாள் தெரு , ஆழ்வார்ப்பேட்டை சனிக்கிழமை மாலை 6.00 மணி அளவில் இலக்கிய சிந்தனையின் 572 வது நிகழ்வு திரு இந்திரா பார்த்தசாரதி அவர்கள் உ வே சுவாமிநாத ஐயா அவர்களைப்பற்றிப் பேசுகிறார்கள் ! அதே நாள், அதே இடத்தில் 7.00 மணி அளவில் இலக்கிய வாசலின் 34 வது நிகழ்வு ” புத்தகக் கண்காட்சியில் கற்றதும் பெற்றதும் “ அனைவரும் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் ================================================= குவிகம் BookXchange நிகழ்ச்சிக்கு வரும் அன்பர்கள் மறக்காமல் தாங்கள் படித்த புத்தகம் ஒன்றைக் கொண்டுவாருங்கள். அதைக் கொடுத்துவிட்டு , அங்கு இருக்கும் புத்தகங்களில் தங்களுக்குப் பிடித்த புத்தகத்தை எடுத்துச் செல்லுங்கள் ! DROP ONE – TAKE ONE இதுதான் நமது புத்தகப் பரிமாற்றம் !!! ================================= Rate this:Share this: Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp Click to share on Facebook (Opens in new window) Facebook Click to share on X (Opens in new window) X Like Loading...