டிசம்பர் 21 ஆம் நாள் , வானம் வசப்பட்டுவிட்ட பிரபஞ்சன் அவர்களின் மறைவுக்கு குவிகத்தின் அஞ்சலி !

புதுச்சேரியின் அரசு மரியாதையுடன் இறுதி மரியாதை நடைபெற்றது! 

வாழ்க அவர் புகழ் !!

 

Image may contain: 2 peopleRelated image

 நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கிய ஆளுமையாக திகழ்ந்த எழுத்தாளர் பிரபஞ்சன் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், கட்டுரைத் தொகுப்புகள் என 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.