குவிகத்தில்  தொடராக  வந்த ‘ஊமைக்கோட்டான் என்கிற ஞானபாண்டிதன்’ என்ற நாவல் புத்தக வடிவில் புத்தகக்கண்காட்சியில் 12.01.2020 அன்று திரு சங்கர் ராமசாமி அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டது . 

எழுதியவர் புலியூர் அனந்து அவர்கள் 

இது ஒரு குவிகம் பதிப்பகத்தின் வெளியீடு 

 

 

 

 

 

 

 

 

 

 

இப்புத்தகம் பற்றிய அறிமுகத்தின் வீடியோ தொகுப்பு மேலே !