மூன்று நிமிடம் ஓடும் பாசமலர் படத்தின் இறுதிக் காட்சியை இன்று  பார்ப்பவர்கள் ஓவர் ஆக்டிங்கிற்கு உதாரணம் என்று பேசக்கூடும் . 

ஆனால் அன்று இதைப் பார்த்துவிட்டு முரட்டுக் கண்களிலிருந்து கூடக்  கண்ணீர் பெருகியது! 

இன்றும் இதைப் பார்த்துவிட்டு உங்கள் கண்களில் கண்ணீர் கசியுமானால் நீங்கள் நிச்சயம் ஒரு பாச மலர் தான்.

page