சந்தானம் ஜோக்ஸ் :
இவங்க வீணை வாசிச்சு நீ பார்க்கலையே? அப்படியே சரோஜா தேவி மாதிரியே வாசிப்பாங்க.
டேய். அது சரஸ்வதிடா..
இந்தாங்க , ஒண்ணும் பயப்பட வேண்டாம். விமானம் ஆக்சிடெண்ட் ஆகிட்டா பாரசூட் இருக்கு..
சாக போற நேரத்துல தேங்கா எண்ணெய் கொடுத்தா நாங்க என்னா பண்றது, தலைக்கா தேச்சிக்கறது?”
இந்த அடர்த்தியான காட்டுக்குள்ள புரோகிராம் பண்ற டிஸ்கவரி சேனல்ஸ் கூட இப்போ எல்லாம் தமிழ்ல தான் பேசறாங்க.. நீங்க ஏண்டா இங்கிலீஷ்ல பேசறீங்க..
ஹலோ .. எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் .. அஞ்சு ஈ (5E) பஸ் வருமா..?.
அழுகிப்போன பழம் மாதிரி மூஞ்ச வச்சிருந்தா,அஞ்சி ஈ இல்ல பத்து ஈ ,பதினஞ்சு கொசு, இருபது வண்டு கூட வரும்.
ஏன் இந்த காவி டிரஸ்?
காதல்ல தோத்தவன் காவி டிரஸ் போடாம, பின்ன நேவி டிரஸ்ஸா போடுவான்?
உன் பொண்டாட்டிக்குப்பக்கத்துல அர்னால்டே நின்னாலும் அனிரூத் மாதிரி தான் தெரியும்
ஆர்த்தி , ஏம்மா , நீ என்ன ஓணத்துக்கு சிங்காரிச்ச யானை மாதிரி இருக்கே?
கடப்பாக்கல்லு மாதிரி இருந்துட்டு கரீனா கபூர் கேட்குதா?
புயல் காத்துல எவனாவது பொரி சாப்பிட்டுட்டு இருப்பான்.. அவன் கிட்டே போய் இந்தக்கதை எல்லாம் அவுத்து விடு..
&&&&&&&&&&&&&&&&&&&&&&
என் எஸ் கே
“தோஷம்” என்கிற வார்த்தைக்கும், சந்தோஷம்” என்கிற வார்த்தைக்கும் என்ன வித்தியாசம்?சொல்லுங்க! பார்க்கலாம்!” என்றாள் மனைவி .
ஒரு நிமிஷம் யோசித்தார் என்.எஸ்.கே. “”அடியே, உன்னை நானாகக் கிணற்றிலே பிடிச்சுத் தள்ளினால் அது “தோஷம்“!
நீயாக விழுந்துவிட்டாலோ எனக்கு “சந்தோஷம்“! சரிதானா?” என்றார்.
இன்னும் நிறைய படங்களில் நகைச்சுவை பஞ்ச் : ( யார் சொன்னது என்று கண்டு பிடியுங்கள்)
பத்தவைச்சுட்டியே பரட்டே
இது எப்படி இருக்கு
செல்லம் செல்லம் ..
நன்பே ண்டா
நீங்க எங்கேயோ போயிட்டீங்க
நீங்களும் குக்கூ உங்க கிராமமும் குக்கா
என்ன நல்லவன்னு சொல்லிட்டாங்கடா
மாப்பு வைச்சுடடாண்டா ஆப்பு
என்னை வைச்சு காமெடி கீமெடி பண்ணலையே
அது போன மாசம்
ஆணிய பிடுங்க வேண்டாம்
பெட்ரோமாக்ஸ் லைட் தான் வேணுமா
வரும் ஆனா வராது
வட போச்சே
பில்டிங் ஸ்டராங்க் பேஸ்மெண்ட் வீக்
என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்குது
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
என்ன கொடுமை சரவணன்
ஒரு ரூபாய்க்கு எத்தனை வாழப்பழம்
மாப்பிள்ளை அவருதான் அவர் போட்டிருக்கிற சட்டை எண்ணுது
நாசமா நீ போனியா
“அடப்பாவி.. 750 ஸ்பேர் பார்ட்ஸ்ல ஓடாத வண்டி, ஒரு எலும்மிச்சம் பழத்தால் ஓட போகுதா”
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்
விவேகானந்தர் குறுக்குத் தெரு துபாய்
தெய்வமே நீங்க எங்கேயோ போயிட்டீங்க
மாப்பிள்ளை போண்டா திணனுக்கிட்டு இருக்காரு
சினிமா எடுக்கறேன்னு சொல்லி என் பொன்னை ஒரு போட்டாவாவது எடுத்தியா ?
ஒரு பொண்ணு அவளுக்கு ஒரே ஒரு கண்ணு;
நான் ஒரு முட்டாளுங்க