இலக்கிய சிந்தனையின் 563 வது நிகழ்வாக,
கவிதா பதிப்பகத்தின் உரிமையாளர் திரு சேது சொக்கலிங்கம் அவர்களின் ” ஒரு பதிப்பாளரின் அனுபவங்கள் ” என்ற உரை நடைபெறும்.
==========================================================
இடம் :
ஸ்ரீனிவாச காந்தி நிலையம், (Gandhi Peace Foundation) அம்புஜம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை, சென்னை 600018
==========================================================
நாள்:
25 -.02 -2017 சனிக்கிழமை , மாலை 6.00 மணி
==========================================================
அத்துடன் , இலக்கிய வாசலின் 23வது நிகழ்வாக மாலை 7.00 மணிக்கு அதே இடத்தில்
ஆடிட்டர் ஜெயராமன் ரகுநாதன் “சிறுகதைகள் அன்றும் இன்றும்” என்ற தலைப்பில் பேசுவார்.
அனைவரும் வருக!

நிகழ்வு சிறக்க வாழ்த்துக்கள்
LikeLike